இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்ற படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் திரைப்படம் மாநகரம், இந்த முதல் படத்தில் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார், இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார், இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளாராம், அடுத்ததாக மீண்டும் விஜையுடன் ஒரு திரைப்படமும் சூர்யாவை வைத்து ஒருதிரைப்படமும் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அந்த படத்திற்கு இரும்பு கை மாயாவி என்றும் பெயர் சுட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கைதி படத்தின் இரண்டாம் பாகம் தான் என்று கூறலாம்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…