தமிழ் சினிமாவில் நாசர் எழுதி இயக்கிய அவதாரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.இந்தியன் , ராசி ,மகாமுனி , புதுப்பேட்டை மற்றும் சாமி ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் , வில்லன் வேடத்திலும் நடித்து தமிழில் பிரபலமானவர்.
இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார்.
இவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியா கிவந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…