அர்ச்சனா அக்கா எனது புருஷனை பாக்கணும் போல இருக்கு என அனிதா அர்ச்சனாவின் மீது சாய்ந்து நேற்றிரவு கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 75 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 75 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும், பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பாகவே இரண்டு வாரங்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினரை கடந்த 100 நாட்களாக பிரிந்து தான் இருக்கின்றனர்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொஞ்ச நாட்கள் தனது கணவர் பற்றியே பேசிக் கொண்டிருந்தார் அனிதா என்பது அனைவருக்குமே தெரியும். அனிதா எதையேனும் யோசித்தால் உடனே அழுது விடும் குணம் கொண்டவர். இந்நிலையில் நேற்று அனிதா அர்ச்சனா மீது சாய்ந்து எனக்கு என்னுடைய கணவரை பார்க்க வேண்டும் போல இருக்குது அர்ச்சனா அக்கா என அழுதுள்ளார். ரசிகர்கள் ஒருபுறம் கலாய்த்தாலும், மறுபுறம் ஆதரவாக பேசி வருகின்றனர். ஏன் என்றால் அனிதா அர்ச்சனாவிடம் கூறுகையில், எனக்கு எனது கணவரை தவிர வேறு யாருமே கிடையாது உங்களுக்கு தெரியுமல்லவா எனக் கூறினார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…