மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை .!கொடுர தாக்குதல் நடத்தி பார்வையை தொலைத்த பெண் காவலர்.!

Published by
Ragi

மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை பெண் காவலராக பணியாற்றி வந்த மகளை துப்பாக்கியால் சுட்டு கண்களை கத்தியால் குத்தி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் .

ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடேரா(33) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார் . தனது கனவான காவலர் பணியை 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கினார் . அப்போது ஒரு நாள் கடேரா காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒரு சிலர் கடோராவின் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அந்த கும்பல் கடோராவை துப்பாக்கியால் சுட்டதுடன் ,கத்தியால் அவரது கண்களை குத்தியுள்ளனர் . அப்போது கீழே விழுந்த கடேராவை அருகிலுள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . ஆனால் கண் விழித்த அவருக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது .கண்களில் கத்தியால் குத்தியதால் அவரது பார்வை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

தனது வாழ்க்கையே இழந்து நிற்கும் கடேராவிடம் இந்த தாக்குதலை நடத்தியது கடோராவின் தந்தை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தனது மகள் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்வதை விரும்பாத காரணத்தினாலையே தனது சொந்த மகள் என்றும் பாராமல் இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது .மேலும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கடேரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் தாலிபன் அமைப்பினர் என்று கூறியுள்ளனர் .தற்போது இந்த கொடூர தாக்குதல் குறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

28 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

33 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

47 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

1 hour ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பிற்படுத்தப்பட்டோருக்கு 42% இடஒதுக்கீடு”- தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்.!

ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…

3 hours ago