நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “காப்பான்” படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் விவசாயிகளின் நலனிற்காக நடிகர் சூர்யா குரல் கொடுத்ததாக கூறி தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் பொது செயலாளர் பி.ஆர் பாண்டியன்சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து கூறினார்.
பெரும் ஆபத்தில் இருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்து , விவசாயிகளின் நலனிற்காக குரல் கொடுத்த சூர்யாவையும் ,இயக்குநர் கே.வி.ஆனந்தையும் வாழ்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…