சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பாக்க கூடிய ஒரு கார்டூன் தொடர் என்றால் அது டாம் அண்ட் ஜெர்ரி . இந்த கார்டூன் தொடர் எலி மற்றும் பூனைகள் செய்யும் சேட்டைகளை சுவாரஸ்யமாக காட்சிகளால் நிறைந்த தொடர் அதனால் தான் இன்னும் வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த கார்டூன் தொடரை வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ஆம் ஆண்டு முதலில் தொடங்கினார். அதனையடுத்து 1958ம் ஆண்டு வரை இந்த கார்டூன் தொடரை இயக்கி வந்தனர்.
மேலும் ஜீன் டெய்ச் என்பவர் 13 எபிசோடுகளை எழுதி இயக்கினார். மேலும் இவர் இதை கார்டூன் தொடரை தவிர போபியே தி மாலுமி என்ற தொடரின் சில அத்தியாயங்களையும் இயக்கியுள்ளார். இவருக்கு மன்ரோ என்ற கார்டூன் குறும்படத்திற்காக சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவருக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…