நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பரிசளிக்கும் வகையில், அவர் தற்போது நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியீடப்பட்டது. மேலும் இன்று விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பிரந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டு முன் இன்று ரசிகர்கள் சிலர் குவிந்தனர். நடிகர் விஜய் வெளியில் வந்து தங்களைப் பார்க்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…