பீஸ்ட் படத்திலிருந்து லீக்கான புகைப்படத்தால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்கும் நடைபெறும்போது விஜய் திரும்பிநின்றவாறு ஒரு புகைப்படம் முன்னதாக வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து விஜய் ஷாப்பிங் மாலில் ரத்தக் கரையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
இதனை, தொடர்ந்து நேற்று தளபதி விஜய் செல்போனில் பேசிக் கொள்வது போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது இதனால் பீஸ்ட் திரைப்படத்தின் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் அந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…