ஊரடங்கால் தற்கொலை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகர்.!

Published by
Ragi

மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டதன் காரணமாக திரைப்படத்துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிக்கப் பட்டுள்ளது.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகரான மன்மித் கிரோவால் வறுமை காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார் .

மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் . மும்பையில் உள்ள கார்கில் நகரில் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக வேலைவாய்ப்பிலாமல் இருந்த நிலையில் ஊரடங்கில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார்.இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய அதனை கண்ட மனைவி கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொரோனா காரணமாக வர மறுத்துள்ளனர்.அதனையடுத்து வாட்ச்மேன் உதவியால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழியிலே உயிரிழந்துள்ளார். விசாரணையில் 32 வயதான இவர் வாடகை  பணம் கொடுக்க இயலாமையாலும் ,கடன் பிரச்சினை காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

2 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

3 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

4 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

5 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

5 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

6 hours ago