பிரபலமான பிண்ணனி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 49.
பாடகர் பம்பா பாக்யா இசையமைப்பாளர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வெளியான “ராவணன்” படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து எந்திரன் 2.0 படத்தில் “புள்ளினங்காள்” , “சர்கார்” படத்தில் இடம்பெற்றிருந்த “சிம்ட்டாங்காரன்”, “பிகில்” படத்தில் இடம்பெற்றிருந்த “காலமே”, என பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
அதைப்போல, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்த “எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடலையும், பம்பா பாக்யா தான் பாடியிருந்தார். மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து வெளியான ‘பொன்னி நதி’ பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பம்பா பாக்யா பாடியுள்ளார்.
இந்த நிலையில், 49 வயதான பம்பா பாக்யா மரடைப்பால் இன்று காலமானார். இவரது திடீர் மறைவுக்கு திரையுலக சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…