200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார்.
நடிகர் அனில் முரளி, மலையாள சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் லைன், பாபா கல்யாணி, போக்கிரி ராஜா, ரன் பேபி ரன், அயோபின்டே புஸ்தகம், பாரன்சிக் என பல படங்களிலும், தமிழில் கடைசியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.
56வயதான இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு ஜூலை மாதம் 22ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபலங்கள் பலர் இறந்தவரின் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…