நடிகை விஜயலக்ஷ்மி கன்னட திரையுலகில் துணை நடிகையாக வளம் வருபவர். தற்போது இவர் துங்கபத்திரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆஞ்சநேயர் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஆஞ்சநேயருக்கு, விஜயலக்ஷ்மிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும், இரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்த திருமணம் விஜலக்ஷ்மியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
இதனையடுத்து, இவர்களுக்கு விஜயலக்ஷ்மி வீட்டாரிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயலட்சுமி போலீசாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…