பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு கோலிவுட் சினிமாவிலும் வெடி , வேட்டை உள்ளிட்ட பல படங்களை நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி.
இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மிக பெரிய உயரமான சிகரமான முல்லாயநாகிரி எனும் சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மடத்தில் இருந்து சுமார் 6300 அடி உயரத்தை கொண்ட அந்த சிகரத்தில் ஏறியுள்ளார்.அப்போது மலையுச்சியில் பாதியில் ஏறி கொண்டிருக்கும் போது பாதியில் மூச்சு திணறல் ஏற்படதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ ,
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…