பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு கோலிவுட் சினிமாவிலும் வெடி , வேட்டை உள்ளிட்ட பல படங்களை நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி.
இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மிக பெரிய உயரமான சிகரமான முல்லாயநாகிரி எனும் சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மடத்தில் இருந்து சுமார் 6300 அடி உயரத்தை கொண்ட அந்த சிகரத்தில் ஏறியுள்ளார்.அப்போது மலையுச்சியில் பாதியில் ஏறி கொண்டிருக்கும் போது பாதியில் மூச்சு திணறல் ஏற்படதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ ,
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…