பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு கோலிவுட் சினிமாவிலும் வெடி , வேட்டை உள்ளிட்ட பல படங்களை நடித்து புகழ் பெற்றவர் நடிகை சமீரா ரெட்டி.
இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவர் கர்நாடகாவில் உள்ள மிக பெரிய உயரமான சிகரமான முல்லாயநாகிரி எனும் சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மடத்தில் இருந்து சுமார் 6300 அடி உயரத்தை கொண்ட அந்த சிகரத்தில் ஏறியுள்ளார்.அப்போது மலையுச்சியில் பாதியில் ஏறி கொண்டிருக்கும் போது பாதியில் மூச்சு திணறல் ஏற்படதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோவையும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ ,
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…