நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு, பேசினார். அவ்விழாவில் பேசிய அவர், பெரியார் தலைமையில் ராமர், சீதை அவர்களின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்பட்டது . மேலும் அந்த உருவங்களுக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று பேசியுள்ளார்.
ரஜினியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன்விளைவாக ரஜினியின் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ரஜினியின் வீட்டை வருகின்ற 23-ஆம் தேதி முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தனர்.
இதனையடுத்து, ரஜினியின் இந்த பேச்சிற்கு ஆதாராவும், எதிர்ப்பும் எழுந்து வந்த நிலையில், நடிகை குஷ்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘சரியோ, தவறோ ரஜினி கருத்தில் நிற்கிறார். நேர்மையுடன் கருத்தை சொல்லலாம், மனதில் உள்ளதை அச்சமின்றி கூறலாம். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது.’ என்று பதிவிட்டுள்ளார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…