மாதவனின் ராக்கெட்ரி படத்தில் சூர்யா மற்றும் ஷாருக்கான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் மாதவன். தற்போது, தமிழ் மட்டுமில்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி:நம்பி விளைவு’ என்ற படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சிம்ரன், டிடி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ராக்கெட்ரி படத்தில் சூர்யா ஒரு பத்திரிகையாளராக நடிப்பதாகவும், அது படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று மெகா ஸ்டார்கள் இணையும் இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…