அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி ரூ.11 லட்சத்தை வீணாக்கியதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, ஆப்பிள் பயனாளர் ஜெசிக்கா ஜான்சன் என்பவர் தனது கணக்கில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் கணக்கிற்கு லட்ச கணக்கான பணம் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அவரது 6 வயது மகன் ஜார்ஜ், ஐபேடில் உள்ள சேகாவின் சோனிக் போர்ஸ் என்ற கேம் விளையாடியதிலும், அதில் வழங்கப்படும் கோல்ட் காயின்ஸை பெறுவதற்கும் நாளொன்றுக்கு ரூ.8 லட்சம் செலவிட்டது தெரியவந்தது.
ஆரம்பத்தில் இந்த பரிவர்த்தனைகள் மோசடி என்று ஜெசிக்கா நினைத்ததால், புகார் அளித்தார். மோசடி கோரிக்கையை தாக்கல் செய்த பின்னர், இவை உண்மையில் என்னவென்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டது. ஆப்பிளைத் தொடர்பு கொண்ட பிறகு, அவருக்கு குற்றச்சாட்டுகளின் பட்டியலும் வழங்கப்பட்டது. அப்போதுதான் அது அவருடைய மகன் என்பது தெரியவந்தது. பணத்தை திருப்பி அனுப்புவதற்கு சாத்தியமில்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததால், சிறுவனின் குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…