இணையத்தில் வைரலாகும் நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள்.!

Published by
Ragi

நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த்.அதன்பின் காணாமல் போன இவருக்கு விஜய்யின் நண்பன் படம் தான் மீண்டும் பிரபலமாக்கியது .தற்போது இவர் மிருகா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தினை தொடர்ந்து மஹா ,காக்கி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு தனது காதலியான வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவருக்கு மகன்,மகள் உள்ளனர்.இந்த நிலையில் ஸ்ரீகாந்தின் மகனான ஆகிலின் 12-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.குடும்பத்துடன் ஸ்ரீகாந்த் இணைந்துள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருவதுடன் லைக்குகளும் கமென்ட்களும் குவிந்து வருகிறது.பலரும் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா என்று கேள்வி கேட்டும் வருகின்றனர்.

 

Published by
Ragi

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

22 seconds ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

37 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago