கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் முடங்கி உள்ளது.பொருளாதார ரீதியாக கடும் சரிவை பல நாடுகள் சந்தித்து வருகிறது.கொரோனா அச்சறுத்தல் காரணமாக பல முன்னணி தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தி வருகிறது.அண்மையில் கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது. அதேபோல் ட்விட்டர் நிறுவனம் அனைத்து ஊழியர்களும் விரும்பினால் காலம் முழுவதும் வீட்டிலிருந்தே வேலைகளைத் தொடர அனுமதி அளித்தது.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் 48,000 பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது.மேலும் வீட்டில் இருந்து பணிபுரிபவர்களின் அலுவலக தேவைக்காக ஒவ்வொரு பணியாளருக்கும் கூடுதலாக தலா 1000 டாலர் வழங்க முடிவு செய்துள்ளது.
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…