ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் வியாழனன்று, அதன் சிக்கலான சமூக வலைப்பின்னலுக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்த, தாய் நிறுவனத்தின் பெயர் “மெட்டா” என மாற்றப்படுவதாக அறிவித்தார்.
சமூக ஊடக ஜாம்பவான் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் மிக மோசமான நெருக்கடியிலிருந்து விடுபட முயல்வதோடு,”மெட்டாவர்ஸ்” என்ற மெய்நிகர் ரியாலிட்டி பதிப்புடன் தொழில்நுட்ப ஜாம்பவான் எனும் புதிய எதிர்காலத்திற்கு இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது பற்றி ஜுக்கர்பெர்க் கூறுகையில் “சமூகப் பிரச்சினைகளுடன் போராடி, மூடிய தளங்களில் வாழ்வதில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம், இப்போது நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்க உதவுவதற்கான நேரம் இது” என்று வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டின் போது கூறினார்.
“இன்று தொடங்கி, எங்கள் நிறுவனம் இப்போது மெட்டா என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களின் நோக்கம் அப்படியே உள்ளது, இன்னும் மக்களை ஒன்றிணைப்பது, எங்கள் பயன்பாடுகள் மற்றும் அவர்களின் பிராண்டுகள், அவை மாறவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் பெயர் மாற்றமின்றி மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…