7,20,00,00,000 அமெரிக்க டாலரை இழந்த பேஸ்புக் நிறுவனம்..!

Published by
Surya

இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் செயலி, பேஸ்புக். உலகளவில் 2.6 பில்லியன் பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.  அதுமட்டுமின்றி, இந்த ஊரடங்கில் அனைவரும் சமூகவலைத்தளங்கள் பயன்படுத்தி வருவதால், புதிய அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது.

அதில் குறிப்பாக, 50 பேர் வரை வீடியோ காலில் பேசும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்காரணமாக, பேஸ்புக்கின் வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் பணக்கார பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு வந்தார்.

வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் இன்க் என்ற நிறுவனம், சமூக ஊடக விளம்பரங்களை நிறுத்திவிட்டன, அதற்கு காரணம், விமர்சகர்கள் பேஸ்புக் போதிய பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களை வழங்கிவருவதாக கூறினார்கள். அதனை தொடர்ந்து, அனைத்து சமூக ஊடக தளங்களிலும் குறைந்த பட்சம் 30 நாட்களுக்கு அனைத்து கட்டண விளம்பரங்களையும் இடைநிறுத்தும் செய்யயுள்ளதாக கோகோ கோலா கூறியது.

இதன்காரணமாக, கடந்த சில நாட்களாக பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரங்கள் குறைந்து வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்தாக பேஸ்புக் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

அதுமட்டுமின்றி, கறுப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு பல தரிப்பினார் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், அதனை அரசியல் அறிவிப்பாக பார்க்கப்பட்டதாகவும், அதனால்தான் அதனை நீக்கவில்லை என பேஸ்புக் விளக்கமளித்துள்ளது. மேலும், அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

3 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

5 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

6 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

6 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

7 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

8 hours ago