ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் ரகசியத்தை பாதுகாக்க தவறியதாகவும் , தகவல் திருட்டு குறித்து பயனாளர்களுக்கு தகவல் கொடுக்காததாலும் அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தகம் கமிஷன் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.35,000 கோடி அபராதம் விதித்து உள்ளது.
இந்த வர்த்தக கமிஷன் இதுவரை விதித்த அபராத தொகையில் இதுவே அதிகபட்ச தொகையாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் பேஸ்புக் நிறுவனம் தகவல் பாதுகாப்பு முறையை மாற்றும் இந்த நடவடிக்கை எடுத்ததாக மத்திய வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்த அபராதத்தை ஏற்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…