கொரோனா பற்றிய தவறான 7 மில்லியன் பதிவுகளை தனது பக்கத்தில் இருந்து நீக்கியது பேஸ்புக் நிர்வாகம்.
அண்மை காலங்களாகவே உலக அளவில் அதிகம் பேசப்பட்டு கொண்டிருப்பது கொரானா வைரஸ் தான். உலகம் முழுவதற்கும் ஒரே நோய். இந்த கொரோனா வைரஸ் தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த சில வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.
அதிலும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படக் கூடிய சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பல தவறான கருத்துக்கள் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி அதன்பின் போடப்பட்டுள்ள தவறான கொரானா வைரஸ் பற்றிய தகவல்கள் 7 மில்லியன் பதிவுகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…