இலங்கையில், நேற்று 10 இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் பல பலியாகியுள்ள நிலையில், இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்க செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 215-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…