மனதுக்கு பொருத்தமான ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், துல்க்கர் சல்மான், ரிது வர்மா விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் மூலம் பிரபலமான ரிதுவிற்கு பல பட வாய்ப்புகள் வருகின்றன.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தியும், சேனல்களுக்கு பேட்டி அளித்தும் வருகின்றனர். அந்த வகையில் ரிது வர்மா தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது திருமணத்தை குறித்து கூறியுள்ளார். அதில் எனது பெற்றோர் எனது திருமணத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், ஆனால் நான் அவர்களிடம் திருமணத்திற்கு இன்னும் நேரம் இருகிறது என்றும், எனக்கு பொருத்தமான ஒருவரை தான் கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்வேன் என்றும், தான் காதல் திருமணத்தை தான் எதிர்பார்க்கப்பதாகவும் கூறியுள்ளார்.
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…