முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில், ரியோ டி ஜெனிவாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உணவகம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த உணவகமானது ஏரியின் விளிம்பில் கண்ணாடி மற்றும் மரசட்டங்களை கொண்டு 30 சிறிய அறைகள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு அறையிலும், 4 பேர் மட்டுமே அமர முடியும். மேலும், தொற்று காலங்களில் பாதுகாப்பான சூழலை கடைபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…