கொரோனா அச்சுறுத்தலால் பிரேசிலில் வடிவமைக்கப்பட்டுள்ள வித்தியாசமான உணவகம்!

Default Image

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில்  உள்ள பிரேசிலில், ரியோ டி ஜெனிவாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உணவகம் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த உணவகமானது ஏரியின் விளிம்பில் கண்ணாடி மற்றும் மரசட்டங்களை கொண்டு 30 சிறிய அறைகள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒவ்வொரு அறையிலும், 4 பேர் மட்டுமே அமர முடியும். மேலும், தொற்று காலங்களில் பாதுகாப்பான சூழலை கடைபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்