bomb blast [file image
பாகிஸ்தானின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் இன்று பாதுகாப்பு படையினருடைய ரோந்து வாகனம் அருகில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படு காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்ய வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு மற்றும் போலீசார் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்கள்.
அவர்கள் விசாரணை செய்த முதற்கட்ட விசாரணையில் வெடிக்கப்பட்ட அந்த குண்டு படையினருடைய 2 ரோந்து வாகனத்திற்கும் நடுவே வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பு படையினரை தாக்க வைக்கபட்டதா? என போலீசார் சந்தேகிக்கின்றார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…