மனித உரிமைகளுக்காக அனைவரும் எழுந்து நிற்க உகந்த தருணம்…!ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாயாளர்

Default Image

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாயாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹூசைன், கடந்த ஆண்டு  சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாயாளர், இளவரசர் செய்த் ராத் அல் ஹூசைன் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகளுக்காக அனைவரும் எழுந்து நிற்க உகந்த தருணம் இதுவாகும்.மேலும், மனிதத்தைக் காக்க அனைவரும் ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்