உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனுக்கு போா் விமானங்களை அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு.

ரஷ்யா – உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது.ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும்போது, பல்வேறு நாடுகள் கண்டங்கள் தெரிவித்து, பல்வேறு தடைகளை  ரஷ்யா மீது விதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு நிதி உதவி, ஆயுதங்கள், டாங்கிகள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை பல நாடுகள் வழங்கி வருகிறது.

உலகப்போருக்கு பின் இனி ஆயுதங்களை பயன்படுத்தவும் மாட்டோம், யாருக்கும் வழங்கவும் மாட்டோம் என ஜெர்மனி ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த சட்டத்தை திருத்தி, எங்கள் டாங்கிகள் உள்ளிட்ட ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கக்கூடாது என பெரிய நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை தடை விதித்துள்ளது.

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கண்டித்து உக்ரைனுக்காக ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமின்றி போர் விமானங்களையும் அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாக்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், பெலாரசில் ரஷ்யா – உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

11 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

11 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

12 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

13 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

14 hours ago

“இவங்க செஞ்ச சம்பவம் தனி வரலாறு”..ஐசிசி பட்டியலில் முன்னேறிய அபிஷேக், வருண்!

டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…

14 hours ago