இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளராம். புதன் கிழமை நாடு திரும்பிவிடுவார் என கூறப்படுகிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால், நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் ஒரு பிரேக்கிங் செய்தி வெளியாகி கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே அந்நாட்டு அதிபர் மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பி செல்ல திட்டம் தீட்டி உள்ளார் என தகவல் வெளியாகி இருந்த்தது.
தற்போது அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார் என்றும், அதுவும், கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் வேறுநாட்டுக்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இலங்கை ஊடகங்கள் வழியே வெளியான செய்தி என்னவென்றால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் அண்டை நாட்டிற்கு தான் சென்றுள்ளார். வரும் புதன் கிழமை மீண்டும் இலங்கை திரும்பி விடுவார் என சபாநாயகர் மூலம் தகவல் வெளியாகியுள்ளதாம்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…