தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமல்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதுகுறித்து, அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நயான் வெளியிட்டுள்ள உத்தரவில், வேலைவாய்ப்பில் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதவளத்துறை ஆகஸ்ட் 25 அன்று ஊதியம் வழங்குவதில் பாலின சமத்துவத்தை கடைபிடிப்பதற்கான முயற்சியை தொடங்கியது. புதிய திருத்தங்கள் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு நாட்டின் பிராந்திய மற்றும் சர்வதேச நிலையை வலுப்படுத்த உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, பாலின ஊதிய இடைவெளியைக் குறைப்பதில் பிராந்திய நாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் வழி நடத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…