இந்தியாவில் சிக்கி தவிக்கும் 3000 பேரை மீட்க 12 விமானங்கள் வருகை.!

Published by
மணிகண்டன்

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், உலகம்முழுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தந்த நாடுகளும் தங்கள் நாட்டு எல்லையை மூடியுள்ளன. 

இதனால் பல்வேறு நாடுகளில் வேறு நாட்டை சேர்ந்தவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு, இந்தியாவில் 3000 இங்கிலாந்து நாட்டவர்கள் சிக்கியுள்ளனர். 

இவர்களை மீட்க இங்கிலாந்து அரசு 12 விமானங்களை இந்தியாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம், பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இங்கிலாந்து நாட்டவரை மீட்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் காரிக் அகமது தெரிவித்தார். 

ஏற்கனவே, 7 விமானங்கள் மூலம் கோவா, மும்பை, டெல்லியில் இருந்து 2000 இங்கிலாந்து நாட்டவரை சென்ற வாரம் இங்கிலாந்து அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

11 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

32 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

36 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

51 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

1 hour ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago