கொரோனாவில் இருந்து குணமடைந்து அரசு பணியாற்ற திளம்மிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 6ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போரிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரவில் கண்காணிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைந்த போரிஸ் ஏப்ரல் 12ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், போரிஸ் இன்று லண்டனில் உள்ள தனது அலுவலகத்திற்கு பணியாற்ற சென்றுள்ளார். இந்த செய்தி இங்கிலாந்து மக்களிடம் நம்பிக்கை தருவதாக கூறுகிறது.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…