கொரோனாவில் இருந்து குணமடைந்து அரசு பணியாற்ற திளம்மிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 6ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போரிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரவில் கண்காணிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைந்த போரிஸ் ஏப்ரல் 12ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், போரிஸ் இன்று லண்டனில் உள்ள தனது அலுவலகத்திற்கு பணியாற்ற சென்றுள்ளார். இந்த செய்தி இங்கிலாந்து மக்களிடம் நம்பிக்கை தருவதாக கூறுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…