கொரோனாவில் இருந்து குணமடைந்து அரசு பணியாற்ற திளம்மிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 6ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போரிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரவில் கண்காணிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைந்த போரிஸ் ஏப்ரல் 12ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், போரிஸ் இன்று லண்டனில் உள்ள தனது அலுவலகத்திற்கு பணியாற்ற சென்றுள்ளார். இந்த செய்தி இங்கிலாந்து மக்களிடம் நம்பிக்கை தருவதாக கூறுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…