டிக்டாக்கை ஊழியர்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியது. அதில், அலுவலக இமெயிலை பயன்படுத்தும் செல்போனில் இருந்து டிக்டாக் செயலியை உடனடியாக ஊழியர்கள் நீக்கம் செய்யவேண்டும். மேலும், பாதுகாப்பு நலனுக்காக ஊழியர்களும் தங்கள் செல்போனில் இருந்து டிக்டாக்கை நீக்கவேண்டும் என கூறியது.
இந்த செய்தி அமேசான் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அமேசானிடம் ஊழியர்கள் ஏன்..? டிக்டாக் செயலியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தீர்கள் என விளக்கம் கேட்டனர்.
இந்த விளக்கம் கேட்ட சில மணி நேரங்களுக்கு பின் டிக்டாக்கை ஊழியர்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அனுப்பப்பட்ட இமெயில் தவறுறாக அனுப்பப்பட்டு விட்டது என அமேசான் விளக்கம் கொடுத்தது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…