கியூபெக் நகரத்தில் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம்.
கடந்த வியாழக்கிழமை காலை கியூபெக் நகரத்திற்கு அருகே ஒரு நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் தரையிறங்கி இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செயின்ட் அகஸ்டின்-டி-டெஸ்மூர்ஸ் நகராட்சிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 40 -ல் ஒரு சிறிய ரக விமானம் காலை 10 மணிக்கு தரையிறங்கியது.நெடுஞ்சாலையில் விமானம் இறங்குவதை அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து காலை 10:40 மணியளவில் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாகாண காவல்துறை ஹெலன் நெப்டன் கூறுகையில் ,மேற்கு நோக்கிய நெடுஞ்சாலை 40 இல் ஒரு விமானம் தரையிறங்குவதாகக் அழைப்புகள் எங்களுக்கு வந்தன. இந்த விமானம் ஏன் அவசர அவசரமாக தரையிறங்கியது என்று தெரியவில்லை.
அதிர்ஷ்டவசமாக, விமானம் எங்கும் மோதாமல் தரையிறங்கியது. இதனால், யாருக்கும் காயமடையவில்லை என்று தெரிவித்தார்.இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி, 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…