இந்தோனேசியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி..!

Published by
Sharmi

இந்தோனேசியாவில் மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி போடும் பணியை அதிதீவிரமாக்கியுள்ளது. அந்த வகையில், இந்தோனேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தோனேசிய நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, அஸ்ட்ரா ஜெனிகா, சினோ பார்ம், சினோ வேக் ஆகிய தடுப்பூசிகள் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இதனடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தோனேசிய அரசு பெற உள்ளது.

Published by
Sharmi

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

50 minutes ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

1 hour ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

2 hours ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

2 hours ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago