இறந்த வாக்காளர்கள் பெயரில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தான் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க அதிபராக இதுவரை பதவி வகித்து வந்த அதிபர் டிரம்ப் அவர்கள் தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாததால் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் வாக்குகள் முழுமையாக எண்ணப்படாததால் அதிபர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், ஜோ பைடன் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 14ம் தேதிக்கு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சல் மூலமாக போடப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது இறந்த வாக்காளர்களின் பெயரிலும் மின்னஞ்சல் மூலமாக வாக்குகள் போடப்பட்டிருப்பது தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜோ பைடன் ஆதரவாளர்களால் செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது உண்மை யார் பக்கம் உள்ளது என்பது தெரியாமல் மக்களும் அரசியல்வாதிகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். விரைவில் இது குறித்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…