டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் வியாழக்கிழமை அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸை பின்னுக்குத்தள்ளி 187 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் உலகின் முதல் பணக்காரராக ஜெஃப் பெசோஸை இருந்து வந்தார்.கடந்த ஆண்டில், 49 வயதான மஸ்க்கின் நிகர மதிப்பு 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது, கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லா பங்கு விலை 743% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…