பிரபல சமூக வலைதளமான டிவிட்டர்-ஐ உலக பணக்கார்களில் முதன்மையானவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக தகவல் வெளியாகின.
இதற்கான ஒப்பந்தமும் தயரானதாக கூறப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் , ‘ போலி கணக்குகளையும், குறிப்பிட்ட சில விவரங்களையும் முழுதாக கொடுத்தால் மட்டுமே வாங்கப்படும்.’ என்பது போல கட்டுப்பாடுகள் விதிக்கவே, டிவிட்டர் நீதிமன்றத்தை நாடியது.
அங்கு, வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை அடுத்த வருடம் பிப்ரவரிக்கு தள்ளிவைக்க வேண்டும் என மஸ்க் தரப்பும், செப்டம்பரில் விரைவாக விசாரிக்க வேண்டும் என டிவிட்டர் இரு தரப்பும் வாதிட்டன.
இதில், இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி, அக்டோபர் மாதம் 5 நாள் இதன் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…