இலங்கை நாட்டில் உள்ள கண்டி எனும் இடத்தில் புகழ் பெற்ற புத்தர் கோவில் உள்ளது.அந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் எசல பெரஹெரா எனும் திருவிழா 10 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாட படுகிறது.
இந்நிலையில் இந்த திருவிழாவின் போது புத்தரின் கோயிலில் உள்ள புதிய பொருட்களை பாதயாத்திரையாக எடுத்து செல்லும் எசல ஊர்வலம் நடக்கும்.
இந்த ஊர்வலம் 90 கீ.மீ நடைபெறும்.இந்த ஊர்வலத்தில் 100 யானைகள் காலத்து கொள்ளும்.இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் நடுங்கமுவா ராஜா என்னும் யானை மிகவும் கௌரவமாக நடத்த படுகிறது.
இதற்கு காரணம் என்ன வென்றால் இந்த யானை கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த விழாவில் கலந்து கொண்ட போது ஒரு இரு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்திற்கு பிறகு நடுங்கமுவா ராஜாவை 24 மணி நேரமும் கவனமாக பார்த்து கொள்வதற்காக இராணுவ பாதுகாப்பு போடப்பட்டது.
எனவே இந்த யானை இராணுவத்தால் பாதுகாக்கப்படும் யானை எனும் பெருமைக்குரியது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…