ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி திரைபடம்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் குறைவான பட்ஜெட்டில் உருவாகி அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த திரைப்படம் “சில்லுக்கருப்பட்டி”. பல விருதுகளை வென்ற இந்த திரைப்படத்தை நவம்பர் 1ஆம் தேதி ஜப்பானில் நடைபெறும் ஒசாகா தமிழ் சர்வதேச பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதற்கு படத்தின் இயக்குனர் ஹலீதா டுவிட்டர் வாயிலாக நன்றியை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் என்ற இரு விருதினை இந்த திரைப்படம் டோரண்டோ உலக பட விழாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…