ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிராக சிலர் தகவல்களை பரப்பி வருவதாகவும்,மேலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி செயல்பட்டு வந்த 88,000 கணக்குகளை நீக்கி அதிரடியில் ட்விட்டர் இறங்கியுள்ளது.நீக்கப்பட்ட கணக்குகளில் 6 ஆயிரம் கணக்குகள் குறித்து தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கை குறித்து ட்விட்டர் தனிபட்ட தகவல்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட 88,000 ஆயிரம் கணக்குகளையும் சவுதி அரேபியாவை சேர்ந்த ஸ்மாட் என்ற நிறுவனத்தால் இயக்கபட்டதாக எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்று சூட்சுமமாக ட்விட்டர் தெரிவித்தது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…