குர்திஷ் அமைப்பினருக்கு எதிரான துருக்கி போரில் 8 குர்திஷ் போராளிகள் கொலை.
துருக்கி, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மூன்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் தங்களை ஒரு குழுக்களாக நியமித்து குர்திஷ் எனும் அமைப்பாக வைத்துள்ளனர்.
இந்த போராளிகள் குழுவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், இந்த குர்திஷ் அமைப்பினர் துருக்கி எல்லையில் போர் தொடுத்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிரான போரில் துருக்கி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈராக் நாட்டின் கான்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஹரா மாகாணத்தில் பதுங்கி இருந்த குர்திஷ் அமைப்பினரை துருக்கி அமைப்பினர் விமான வளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது 8 குர்திஷ் போராளிகள் உயிரிழந்ததாக துருக்கி அமைப்பினர் கூறியுள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…