பாகிஸ்தானில் நிகழ்ந்த கொடூர வாக விபத்தில் 8 பேர் மரணம்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் ஜீலம் மாவட்டத்தில் உள்ள காரிப்வால் என்னும் கிராமத்தில் சரக்கு லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் 8 பேர் மரணமடைந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிய தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் விபத்தில் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்து மீட்பு பணி அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
இதுகுறித்து அறிந்த பஞ்சாப் முதல் மந்திரி உஸ்மான் பஜ்தார் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், அந்த நிர்வாகத்திடம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் கேட்டு கொண்டார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…