அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அதிகமாக இந்தியா, சீனா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமான மாணவர்கள் பயிற்று வருகின்றனர். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தால், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால் இனி ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி இல்லை.
அதிலும், முழுமையாக ஆன்லைன் மூலம் இயங்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிநாட்டு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…