தலை முடி மற்றும் முகத்தை அழகு படுத்த சுலபமான வழிமுறைகள்!

Published by
Sulai
  • தலை முடி மற்றும் முகத்தை அழகுபடுத்த சுலபமான வழிமுறைகள்.
  • பீட் ரூட்டை பயன்படுத்துவதினால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

பீட் ரூட்டுக்கு உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.இந்த வகையில் பீட் ரூட் நமது தலை முடிக்கும் சருமத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது.அது எவ்வாறு பயனளிக்கிறது என்பதை பின் வருமாறு காணலாம்.

தலை முடிக்கு :

  • பீட் ரூட் சாற்றுடன் மருதாணி இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து தலை முடியில் தடவுவதினால் தலையில் உள்ள பொடுகுகள் நீங்கி தலை முடி நன்கு வளர பெருதும் பயனளிக்கிறது.
  • ஒரு கப் அளவிலான பீட் ரூட்டை அரைத்து அதனுடன் ஒரு நெல்லிக்காயை அரைத்து ஒரு எலும்பிச்சை பழ சாற்றையம் 2 ஸ்பூன் தயிரையும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து அதில் கலக்கவும்.இந்த செயலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் தலைமுடிக்கு நல்லது.
  • பின்னர் இதை பயன்படுத்திய 2 மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு உதவியுடன் தலையை கழுவ வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சில நாட்களில் வித்தியாசத்தை உணரலாம்.

முகத்துக்கு :

  • ஆரஞ்சு பழ தோளின் தூள் ,பயிர் வகைகள் மற்றும் கிராம்ப் பவுடர் பீட் ரூட் சாறு முதலியவற்றை கலந்து முகத்தில் தடவவும் அல்லது தினமும் பீட் ரூட் சாற்றை கொண்டு முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
  • இதை தொடர்ந்து செய்வதால் முகம் மென்மையான தோற்றமளிக்கும்.

Recent Posts

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

9 minutes ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

2 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

2 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

3 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

4 hours ago