ஈஸ்டர் தினம் – இயேசு கிறிஸ்து ஏன் மரித்தார்?

Published by
Rebekal

பிதாவாகிய தந்தை தூய்மையாக இருந்த நாசரேத் பெண்மணியாகிய மரியா மீது நிழலிட்டு பரிசுத்த முறையில் கரு உருவாக செய்தார். அதன் பின்பு மரியா கருவுற்று அழகிய குழந்தையான கடவுளின் குழந்தை இயேசுவை  பெற்றெடுத்தார்.

அவரை பெற்ற போதே யூதர்களை நிலையாக ஆட்சி செய்ய கூடியவர் இவர் தான் எனும் செய்தி அறிந்து மன்னன் ஏரோது கொள்ளுவதற்கு ஆள் அனுப்பினான். ஆனால், அவர் அதிலிருந்து மீண்டார். 

அதன் பின்பு அவர் தனக்கென 12 சீடர்களை உருவாக்கி கொண்டு தனது தந்தை பற்றி அனைவர்க்கும் சொல்லி வந்தார். பலருக்கு அற்புதம் செய்தார். இதை பார்த்த சிலர் அவரை கொள்ள வகை தேடிய போது, அவரது சீடனாகிய யூதாஸ் 21 வெள்ளி காசுகளுக்காக காட்டி கொடுத்தான்.

 

அதன் பின்பு சிலுவை சுமந்த இயேசு ஏற்கனவே திரு வேதகாமத்தில் எழுதியிருக்கும் வாக்குத்தத்தம் நிறைவேற தன்னை ஒப்புக்கொடுத்தார். முந்தைய காலங்களில் தவறு செய்பவர்கள் பரிகாரமாக ஆடு அல்லது மாடுகளை கொன்று பலி செலுத்துவார்கள்.

ஆனால், இயேசு பாவிகளுக்காகவும், இனி வரும் மக்கள் செய்யும் பாவங்களுக்காகவும் தன்னையே பாவ நிவாரண பலியாக ஒப்பு கொடுத்தார். மரித்த இயேசு எழுதியிருக்கிற படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன் பின்பு தனது வேலை முடிந்துவிட்டதால் தனது தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருப்பதற்காக விண்ணகம் ஏறி சென்றார். இயேசு மரித்த நாளை புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்தெழுந்த ஞாயிரு தினத்தை ஈஸ்டர் தினமாகவும் கொண்டாடுகிறோம். 

Published by
Rebekal

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago