இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினம் – இயேசு எப்படி மரித்தார்!

Published by
Rebekal

பரிசுத்த ஆவியானவரால் மரியா கர்ப்பமாகி பெற்றெடுத்த குழந்தை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இவர் தனது சிறுவயதிலேயே ஞானமுள்ளவராக இருந்தபடியால் பலரும் இவர் பின் சென்றனர். 

ஆனால்,  அவர் வசித்து வந்த ஊரில் உள்ள தீயவர்கள் இவர் தன்னை இறைவனின் மகன் என சொல்லுகிறார், மக்கள் அவர் பின் செல்கிறார்கள் என்பதை அறிந்து அவரை கொள்ள திட்டமிட்டனர். அப்பொழுது தனது 12 சீடர்களில் ஒருவராகிய யூதாஸ் காரியோத்தால் காட்டி கொடுக்கப்பட்ட இவரை விடுவிக்க பிலாத்து எனும் மன்னன் விருப்பம் கொண்டான்.

ஆனால், சிலர் அவரை கொலை செய்யும் படியாகவும், கல்லணை விடுதலை செய்யும் படியாகவும் கூறியதால் பிலாத்து காய் கழுவி தனக்கு குற்றமற்றவரின் ரத்தம் சிந்துதலில் பங்கில்லை என விலகி சென்றார்.

உலக மக்களின் பாவத்தை போக்குவதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைத்து துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார். 3 ஆணிகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு உடலிலுள்ள ரத்தம் அனைத்தும் சிந்த அவர் இறந்தார்.

அதன் பின்பு மரித்த அவர் 3 ம் நாள் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார். அன்நன்நாள் தான்ஈஸ்டர் திருநாள். இந்த திருநாள் வருடம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், வருடம் தோறும் வெவ்வேறு திகதிகளில் இந்நாள் அனுசரிக்கபட்டு  வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

1 hour ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago