இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் தினம் – இயேசு எப்படி மரித்தார்!

Published by
Rebekal

பரிசுத்த ஆவியானவரால் மரியா கர்ப்பமாகி பெற்றெடுத்த குழந்தை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இவர் தனது சிறுவயதிலேயே ஞானமுள்ளவராக இருந்தபடியால் பலரும் இவர் பின் சென்றனர். 

ஆனால்,  அவர் வசித்து வந்த ஊரில் உள்ள தீயவர்கள் இவர் தன்னை இறைவனின் மகன் என சொல்லுகிறார், மக்கள் அவர் பின் செல்கிறார்கள் என்பதை அறிந்து அவரை கொள்ள திட்டமிட்டனர். அப்பொழுது தனது 12 சீடர்களில் ஒருவராகிய யூதாஸ் காரியோத்தால் காட்டி கொடுக்கப்பட்ட இவரை விடுவிக்க பிலாத்து எனும் மன்னன் விருப்பம் கொண்டான்.

ஆனால், சிலர் அவரை கொலை செய்யும் படியாகவும், கல்லணை விடுதலை செய்யும் படியாகவும் கூறியதால் பிலாத்து காய் கழுவி தனக்கு குற்றமற்றவரின் ரத்தம் சிந்துதலில் பங்கில்லை என விலகி சென்றார்.

உலக மக்களின் பாவத்தை போக்குவதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைத்து துன்பங்களையும் ஏற்றுக்கொண்டார். 3 ஆணிகளால் அடிக்கப்பட்டு, தலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு உடலிலுள்ள ரத்தம் அனைத்தும் சிந்த அவர் இறந்தார்.

அதன் பின்பு மரித்த அவர் 3 ம் நாள் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார். அன்நன்நாள் தான்ஈஸ்டர் திருநாள். இந்த திருநாள் வருடம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், வருடம் தோறும் வெவ்வேறு திகதிகளில் இந்நாள் அனுசரிக்கபட்டு  வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

3 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

5 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

5 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

6 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

7 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

7 hours ago