பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள மீர்பூர் பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் 5.8 ரிக்டர் அளவு பதியப்பட்டுருந்தது.
இதனால் மிக பெரிய பாதிப்பு ஆக்ரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் பகுதியில் மிக பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்தது.மேலும் இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இது வரை குழந்தைகள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி ,பஞ்சாப் ,ஹரியானா முதலிய இடங்களில் உணரப்பட்டதாகவும் மேலும் பாகிஸ்தானில் ராவல் பிண்டி , லாகூர் ,இஷ்லாமாபாத் ,பெஷாவர் முதலிய இடங்களில் உணரப்பட்டது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…