ஜப்பானின் டோக்கியோ நகரில் வடகிழக்கு கடலோர பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் வடகிழக்கு கடலோர பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானின் கிழக்குக் கடலோரப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அருகேதான், 2011-ஆம் ஆண்டு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வடகிழக்கு ஜப்பானில் உள்ள டோஹோகு பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…